தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கும் ஜனாதிபதியின் வாய்ப்பு

முப்படையில் சேவை புரிந்து தற்போது ஓய்வூதிய நிதிகளை பெற்றுவருவம் நபர்களுக்கு நாட்டுக்காக தொடர்ந்தும் சேவை புரிவதற்காக தேசிய அபிவிருத்திக் குழுவொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

காலியில் நேற்று  இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, தாங்கள் விருப்பினால் மாத்திரம் குறித்த குழுவில் இணைந்து அரச நிறுவனங்களில் பணியாற்ற முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவி வரும் மனித வளப்பற்றாக்குறைக்கு குறித்த நடவடிக்கை ஒரு நல்ல தீர்வாக அமையுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஹக்கீம் தலைமை எதிர்கொள்ளப் போகும் புரட்சி!!!

wpengine

அஷ்ரப் மரணத்தின் புலனாய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு பஷீர் விண்ணப்பம்

wpengine

இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவது தொடர்பில் வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி ஆராய்வு

wpengine