பிரதான செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபை பசில் ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார பொறுப்புக்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) அதன் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளது.


இதன் பிரசார பணியாளர்களுக்கான உதவியாளர்களாக கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பதிரன, மோகன் டி சில்வா, சந்திம வீரக்கோடி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமரதுங்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் சம்லி விதானாச்சி, துஷன் காரியவாசம் மற்றும் சமன் அதுக்கோரல ஆகியோரே உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அரிசித் தட்டுப்பாட்டை நீக்க நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்திடமிருந்து நெல் கொள்வனவு றிஷாட்

wpengine

கிழக்கு முனையம் சில அமைச்சர்களின் நாடகத்தை வைத்து மக்கள் ஏமாந்து விட வேண்டாம்

wpengine

தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தவிசாளர் நியமனம்

wpengine