பிரதான செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபை பசில் ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார பொறுப்புக்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) அதன் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளது.


இதன் பிரசார பணியாளர்களுக்கான உதவியாளர்களாக கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பதிரன, மோகன் டி சில்வா, சந்திம வீரக்கோடி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமரதுங்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் சம்லி விதானாச்சி, துஷன் காரியவாசம் மற்றும் சமன் அதுக்கோரல ஆகியோரே உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான கூட்டம்.

wpengine

மாவில்லு பேணற்காடு அறிவித்தல்! முஸ்லிம்கள் தோல்வியாகும் நிலை

wpengine

இந்தியா-இலங்கை கூட்டாண்மை எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம், இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு . !

Maash