பிரதான செய்திகள்

எரிபொருட்களின் விலைகளை மேலும் அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை இந்திய எரிபொருள் நிறுவனம் அதிகரித்துள்ளது.


இதற்கமைய, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின்விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுஜன பெரமுன,சுதந்திரக் கட்சி கூட்டணி அமைக்கப்பட மாட்டாது

wpengine

நான்கு வயது சிறுமியின் ஊயிரை பரித்த பிரிடன் மருந்து! சோகத்தில் திருகோணமலை

wpengine

எல்லை தாண்டிய தமிழக மீனவருக்கு 14 மாத சிறைத்தண்டனை!

Editor