பிரதான செய்திகள்

எனக்கு இலட்சியமே இல்லை – கவிஞர் நிஷா மன்சூர்! (வீடியோ இணைப்பு)

இந்திய கவிஞரும் சமூக ஆர்வலருமான சகோதரர் நிஷா மன்சூர் அண்மையில் தனது “நிழலில் படரும் இருள்” நூல் அறிமுக நிகழ்வுக்காக இலங்கை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

பன்முக ஆளுமைகளை சந்திக்கும்FRONTLINE நிகழ்ச்சிக்காக அவரை நாம் நேர்கண்டோம்! திடகாத்திரமான அந்த ஆளுமையின் முழு நேர்காணல் வீடியோ இங்கு தரப்படுகிறது.

சந்திப்பு :அனஸ் அப்பாஸ், இஸ்பஹான் ஷாப்தீன்

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால்!ஜனாதிபதியாக இருக்கவிட மாட்டார்.

wpengine

பெண்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி

wpengine

பொத்துவில்லுக்கு தனியான கல்வி வலயம்; அமைச்சர் றிசாத்தின் கோரிக்கையை ஏற்று கல்வியமைச்சர்

wpengine