பிரதான செய்திகள்

உலர் உணவு வழங்கி வைத்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

வெசாக் தினத்தை முன்னிட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் அமைச்சின் ஊழியர்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ரோஹித்த சுவர்ண,  பிரத்தியோக செயலாளர் றயிஸ{த்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

நாடுபூராவும் 43,273 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன என அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Maash

சுவரில் ஏறமுடியாத போலீஸ்காரரை தூக்கிவிட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர்!

wpengine

பிரதமரின் கூட்டத்தை நிராகரித்த ஜே.வி.பி

wpengine