உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உருகுவே இராச்சியத்தை தாக்கிய சூறாவளி (படம்)

சூறாவளி தாக்குதலில்  உருகுவே இராச்சியத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதோடு  பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

சூறாவளி தாக்குதலில்   400 அதிகமான கட்டிடங்கள் தேசமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இதில் பாடசாலைகள் மற்றும் மதஸ்தானங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.medio-ambiente-2188400w640dolores

Related posts

தைபொங்கல் தினத்தில் வவுனியாவில் சோகம்

wpengine

சிலாவத்துறை மீனவர்களின் கோரிக்கையைத் தீர்த்து வைக்க அமைச்சர் அமரவீர தலைமையில் மீண்டும் கொழும்பில் கூட்டம்

wpengine

இம்மாதம் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக அறிவிப்பு .

Maash