உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இத்தாலி வரலாற்றில் பெண் முதல் நகர முதல்வர்

இத்தாலி நாட்டில் மன்னர்கள், தளபதிகள், பேரரசர்கள், ஆட்சியாளர்கள் என்று எப்படி வந்தாலும் ஆண்கள்தான் அதிகாரத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பார்கள்.


இது, இத்தாலி நாட்டின் அறிவிக்கப்படாத ஒரு சட்டமாக இருந்து வந்தது. தற்பொழுது, முதல் முறையாக இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து அந்த சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இத்தாலி தலைநகர் ரோம் பகுதிக்கு உள்ளூர் தேர்தல் நடைபெற்றது.

இதில், எடர்னல் சிட்டி என்ற பகுதிக்கு விர்ஜினியா ராகி என்ற 37 வயது பெண், முதல் நகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பெண் வழக்கறிஞராகவும் திகழ்கிறார்.

Related posts

வட, கிழக்கில் ஆளும் தரப்பு அதிகாரத்தை கைப்பற்றக்கூடாது – ஒன்றுகூடிய காட்சிகள்.

Maash

சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைக்கு முரணான வன்முறை கலாசாரத்தில் நெதன்யாகு அரசாங்கம்.

Maash

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

wpengine