உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இத்தாலி வரலாற்றில் பெண் முதல் நகர முதல்வர்

இத்தாலி நாட்டில் மன்னர்கள், தளபதிகள், பேரரசர்கள், ஆட்சியாளர்கள் என்று எப்படி வந்தாலும் ஆண்கள்தான் அதிகாரத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பார்கள்.


இது, இத்தாலி நாட்டின் அறிவிக்கப்படாத ஒரு சட்டமாக இருந்து வந்தது. தற்பொழுது, முதல் முறையாக இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து அந்த சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இத்தாலி தலைநகர் ரோம் பகுதிக்கு உள்ளூர் தேர்தல் நடைபெற்றது.

இதில், எடர்னல் சிட்டி என்ற பகுதிக்கு விர்ஜினியா ராகி என்ற 37 வயது பெண், முதல் நகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பெண் வழக்கறிஞராகவும் திகழ்கிறார்.

Related posts

ரோஹிங்கிய முஸ்லிம்களை இந்தியா நாடுகடத்தினால்! ஈழத் தமிழர்களையும் கடத்த வேண்டும்

wpengine

பேரினவாத ஒடுக்கு முறைகளுமே நமது நாட்டை நிம்மதி இழக்கச் செய்கின்றது

wpengine

பிற இனத்தையும், மதத்தையும் அவமதிக்கும் வகையில் பேசுவது தமிழர் பண்பாடல்ல. அர்ச்சுனாவின் செயற்பாடுகள் வருத்தத்துக்குரியது.

Maash