உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இத்தாலி வரலாற்றில் பெண் முதல் நகர முதல்வர்

இத்தாலி நாட்டில் மன்னர்கள், தளபதிகள், பேரரசர்கள், ஆட்சியாளர்கள் என்று எப்படி வந்தாலும் ஆண்கள்தான் அதிகாரத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பார்கள்.


இது, இத்தாலி நாட்டின் அறிவிக்கப்படாத ஒரு சட்டமாக இருந்து வந்தது. தற்பொழுது, முதல் முறையாக இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து அந்த சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இத்தாலி தலைநகர் ரோம் பகுதிக்கு உள்ளூர் தேர்தல் நடைபெற்றது.

இதில், எடர்னல் சிட்டி என்ற பகுதிக்கு விர்ஜினியா ராகி என்ற 37 வயது பெண், முதல் நகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பெண் வழக்கறிஞராகவும் திகழ்கிறார்.

Related posts

ராஜபக்சக்களை பாதுகாப்பது, திருடர்களை பாதுகாப்பது கற்றுக்கொள்ளவில்லை

wpengine

பாலித்த தெவரப்பெரும, தனியார் வைத்தியசாலை அனுமதி

wpengine

மன்னார் சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் சடலம்

wpengine