Breaking
Mon. May 20th, 2024

அனுராதபுரம் – நொச்சியாகம – ரணவராவ கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று காலை பாடசாலையின் முன்னதாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை என குறிப்பிட்டு நொச்சியாகம – விலச்சிய பிரதான வீதியினை மறைத்து, அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு தகவல்கள் வழங்கப்பட்டும், அவர்களினால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *