பிரதான செய்திகள்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று வர்த்தமானியில்

அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்தபட்ச சில்லறை விலை இன்று வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோ 80 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் பிரதிநிதிகள் சந்திப்பு

wpengine

மே மாதத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்- ஜனாதிபதி

wpengine

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உதவி செய்யுங்கள்

wpengine