பிரதான செய்திகள்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று வர்த்தமானியில்

அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்தபட்ச சில்லறை விலை இன்று வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோ 80 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இப்தாரும் முஸ்தபா நினைவுப் பேருரையும்

wpengine

பயங்கரவாதம் அல்லது குண்டுத் தாக்குதலுடன் றியாஜ்க்கு தொடர்பில்லை

wpengine

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் 04 மாகாணங்கள் பாதிப்பு!

Editor