பிரதான செய்திகள்

அரசியல் பழிவாங்கல் விசாரணைக் குழுவில் அநுரகுமார திசாநாயக்க

அரசியல் பழிவாங்கல் விசாரணைக் குழுவில் நாளை (23) சாட்சியம் அளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊழல் ஒழிப்பு திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்த விடயம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

புதிய அரசியலமைப்புச் சட்டம்! தென் பகுதியில் அச்சம் -தம்பர அமில தேர்ர்

wpengine

பர்தாவை நீக்க கோரிய McDonalds! போராடிய இஸ்லாமிய பெண்

wpengine

கட்டாரை அச்சுறுத்தும் அரபு கூட்டணி

wpengine