பிரதான செய்திகள்

அரசாங்கத்திடம் மீண்டும் உத்தியோகபூர்வ வீடு கேற்கும் கோட்டாபய!

தமக்கு வேறு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குமாறு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தற்போது கொழும்பு ஹட்டா, மலலசேகர மாவத்தையில் உள்ள தனது குடியிருப்பில் தங்கியுள்ளார். அதற்கு பதிலாக, அவர் ஸ்டான்மோர் சந்திரவங்காவில் ஒரு உத்தியோகபூர்வ இல்லத்தை கேட்டுள்ளார்.

தற்போதுள்ள குடியிருப்பை சுற்றி அடிக்கடி சத்தம் கேட்பதால், அந்த குடியிருப்பை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை, கோட்டாபய ராஜபக்ச ஒரு வருடத்திற்குள் நான்காவது வீட்டிற்கு நகர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்லாத்திற்கெதிரான உலகப் போரின் மீதிப் பட்டாசுகள் இலங்கை முஸ்லிம்கள் மீது வெடிக்கும் அபாயம்-அமைச்சர் ரிஷாட்

wpengine

பேஸ்புக் பக்கத்தில் கவிதை எழுதிய இளம் ஆசிரியர் இடமாற்றம்

wpengine

முல்லைத்தீவில் சோகம்!

Editor