பிரதான செய்திகள்

அதிகாரிகள் கவனம் செலுத்த தவறினால் ஜனாதிபதிக்கு 1919 ற்கு அழையுங்கள்!

இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

வெள்ள அனர்த்தம் தொடர்பில் அரசாங்க அதிகாரிகள் அல்லது அவர்களின் முகவர்கள் கவனம் செலுத்தத் தவறினால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசாங்க அதிகாரிகள் அல்லது அவர்களது முகவர்கள் வருகைத் தரத் தவறினால் அது குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ய முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

1919 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தாவரங்களை அழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது

wpengine

உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது- றிஷாட்

wpengine

அமைச்சர்கள் நியமனம்! சஜித் எதிர்ப்பு! போசாக்கு திட்டம் முடிவுக்கு கொண்டுவரவுள்ள ரணில் அரசு

wpengine