பிரதான செய்திகள்

விமல் வீரவன்ச விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம்! மஹிந்த

அரசாங்கத்தில் இருந்து அமைச்சர் விமல் வீரவன்ச விலக விரும்பினால் வெளியேறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பத்திரிகை சபையின் தலைவர் மஹிந்த பத்திரண இதனை தனது முகநூலில் கூறியுள்ளார்.

அமைச்சர் வீரவன்ச பிரதமர் ஆசனத்திற்கான கனவில் பல குறுக்கு வழிகளை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts

வவுனியா பொலிஸ் பொம்மைக்கு லஞ்சம் வழங்கிய நபர்

wpengine

ரணில்,மைத்திரி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு தீர்வில்லை! தலைமைகள் மௌனம்

wpengine

ரிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா? – எஸ்.ரத்னஜீவன் எச். ஹூல் –

wpengine