பிரதான செய்திகள்

வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர்

இலங்கையில் இன்று காலை முதல் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பை அடுத்து நாட்டில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹக்கீமுக்கு எதிராக ஒன்றுகூடிய ஆஸாத்,பசீர்,ஹஸன் அலி

wpengine

மசூத் அசாரை தீவிரவாதியாக குற்றம்சாட்டும் இந்தியா! ஆதாரம் தேவை சீனா

wpengine

நாட்டுக்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்ள மன்னாருக்கு சென்றேன் முன்னால் அமைச்சர் ரவி

wpengine