பிரதான செய்திகள்

வங்காலை மீனவர்களுக்கு கடல்பாசி வளர்ப்புத்திட்டம் -டெனிஸ்வரன்

(முகநுால்)

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்க்குட்பட்ட வங்காலை கிராமத்தில் உள்ள மக்களுக்கு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சினால்  கடற்ப்பாசி வளர்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று (06-03-2016) ஞாயிறு மாலை 5 மணியளவில் வங்காலைக் கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அங்குள்ள மக்களை சந்தித்து சுமார் 25 பயனாளிகளுக்கு திட்டத்துக்கான மூலப்பொருட்களை வழங்கிவைத்தார்.12802831_10208652713104386_1545159602317902821_n

நிகழ்விற்கு வங்காலைப் பங்குத் தந்தை அருட் தந்தை எஸ்.ஜெயபாலன் அவர்களும், வங்காலைக் கிராமிய மீனவர் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர், ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.12814543_10208652716864480_4436153899218134959_n

Related posts

மரிச்சிகட்டி பகுதியில் வாகன விபத்து (படம்)

wpengine

சமூர்த்தி பயன்பாட்டாளர்களுக்கு இலவச மின்சாரம்-எஸ்.பி. திசாநாயக்க

wpengine

ஆனையிறவு உப்பளம் ‘ரஜ லுணு’ என்ற பெயரில் கையளிப்பு..!

Maash