Breaking
Thu. Apr 25th, 2024

(முகநுால்)

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்க்குட்பட்ட வங்காலை கிராமத்தில் உள்ள மக்களுக்கு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சினால்  கடற்ப்பாசி வளர்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று (06-03-2016) ஞாயிறு மாலை 5 மணியளவில் வங்காலைக் கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அங்குள்ள மக்களை சந்தித்து சுமார் 25 பயனாளிகளுக்கு திட்டத்துக்கான மூலப்பொருட்களை வழங்கிவைத்தார்.12802831_10208652713104386_1545159602317902821_n

நிகழ்விற்கு வங்காலைப் பங்குத் தந்தை அருட் தந்தை எஸ்.ஜெயபாலன் அவர்களும், வங்காலைக் கிராமிய மீனவர் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர், ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.12814543_10208652716864480_4436153899218134959_n

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *