பிரதான செய்திகள்விளையாட்டு

லங்கா பிரீமியர் லீக் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஆரம்பமானது!

லங்கா பிரீமியர் லீக் 2023 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று (14) நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் ஏலம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

எல்பிஎல் வரலாற்றில் வீரர்கள் ஏலம் நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பதுடன், லீக் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் ஏலம் நடத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.

இன்றைய ஏலத்தில் ஒரு அணி, குறைந்தது 16 வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோட்டல் மீதான தாக்குதல்! யூசுப் மொஹமட் இப்ராஹிம் என்பவர் மஹிந்தவுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர்.

wpengine

அமைச்சர் டெனீஸ்வரன் நீக்கம்

wpengine

முசலி பிரதேச ACMC சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்களில் றிசாட் எம் . பி .

Maash