பிரதான செய்திகள்விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாணய சுழற்சியை வெற்றி

IPL கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாணய சுழற்சியை வென்றுள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட அணித்தலைவர் சஞ்சு சம்சுன் தீர்மானித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Related posts

ஞானசார தேரரைக் கைது செய்ய குழுக்கள் பல இடங்களில் சோதனைகளை

wpengine

மன்னார் வைத்தியர்களின் அசமந்த போக்கு வீதிக்கு இறங்கிய பெண்கள்! பல மணி நேர போராட்டம்

wpengine

பொது பல சேனாவை கட்டுப்படுத்துங்கள்! அமெரிக்கா வலியுறுத்தல்

wpengine