பிரதான செய்திகள்

ரணிலுக்கு ஆதரவாக சஜித் அணி கலத்தில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

சஜித் தலைமையில் இன்று (16) நடைபெற்ற பாராளுமன்ற குழுக் கூட்டத்தி​லேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முற்போக்கான தீர்மானங்களுக்கே ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாடு செல்ல பணம் இல்லாமையினால் தூக்கிட்டு மரணமான யாழ். இலைஞன்.

Maash

கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தான் இந்த அரசைப் பாதுகாத்து வருகின்றார்கள் மஹிந்த

wpengine

வன்னி விடியலின் முப்பெரும் விழா இன்று

wpengine