பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் றிஷாட்டின் வேண்டுகோளுக்கிணங்க ரவூப் ஹக்கீமை நாங்கள் ஆதரிக்கின்றோம்.

ஊடகப்பிரிவு

கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடாததன் காரணமாகவே, இம்முறை பொதுத் தேர்தலில், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க, மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்டக் கிளை தீர்மானித்துள்ளதாக, மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் ஹாஜியார் தெரிவித்தார்.

அதனடிப்படையில், மக்கள் காங்கிரஸ் தலைவரின் ஆலோசனையின் பேரில், கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹலீம் ஆகியோருக்கு, கட்சியானது ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது எனவும் கூறினார்.

Related posts

கண் விழிக்கும் அதாவுல்லாஹ்

wpengine

நாமல் எதாவது பிரச்சினையா? மைத்திரி கேள்வி!

wpengine

நாளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் மீண்டும்.

wpengine