பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான” வலுவூட்டல் கருத்தமர்வு

முசலி பிரதேச செயலகத்தில் ,சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “மாற்றுத்திறனாளிகளுக்கான” வலுவூட்டல் தொடர்பான கருத்தமர்வு இன்று காலை (25) இடம்பெற்றபோது.

முசலி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் அதிகாரி என பலர் கலந்துகொண்டார்கள்.

Related posts

வாழ்வுக்கும், சாவுக்கும் இடையிலான போராட்டம் ! யானை மட்டும் மனித மோதல் !

Maash

4 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற உயர் அதிகரிகள் இருவர் கைது!

Editor

அல் மினா விளையாட்டு போட்டி! பிரதம அதிதியாக முன்னால் அமைச்சர் (படம்)

wpengine