பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான” வலுவூட்டல் கருத்தமர்வு

முசலி பிரதேச செயலகத்தில் ,சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “மாற்றுத்திறனாளிகளுக்கான” வலுவூட்டல் தொடர்பான கருத்தமர்வு இன்று காலை (25) இடம்பெற்றபோது.

முசலி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் அதிகாரி என பலர் கலந்துகொண்டார்கள்.

Related posts

கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

wpengine

வவுனியாவில் விக்னேஸ்வரன்,சத்தியலிங்கம் மோதல்

wpengine

வில்பத்து வர்த்தமானிக்கு எதிராக கைகோர்க்க தயார் முன்னால் ஜனாதிபதி மஹிந்த

wpengine