உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மியன்மாரில் 15 வருடங்களுக்குப் பின்னர் மக்களால் ஜனாதிபதியொருவர் தெரிவு

கடந்த 15 ஆண்டுகளாக மியன்மாரில் நிலவிய இராணுவ ஆட்சியின் பின்னர் முதற்கதடவையாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மியன்மாரின் புதிய ஜனாதிபதியாக ஹ்டின் க்யாவ் அந்நாட்டு பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மியன்மாரின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகியின் நெருங்கிய ஆதரவாளராக ஹ்டின் க்யாவ் செயற்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மக்களால் ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட்டமை ஜனநாயகத்திற்காய் போராடிய ஆங்சாங் சூகியின் வெற்றியென ஜனாதிபதியாக தேரந்தெடுக்கப்பட்ட ஹ்டின் க்யாவ் தெரிவித்துள்ளார்.

Related posts

தொலைபேசி முற்பணம் பாவனையாளர்களுக்கு மேலதிக நேரம்

wpengine

புலிகள் செய்த அணியாயத்திற்கு! கூட்டமைப்பு மீள்குடியேற்றத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine

நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தோற்றளர்களின் உடலில் இங்கிலாந்தில் பரவும் கொவிட் வைரஸ்?

Editor