பிரதான செய்திகள்

மின்சார சபையில் 181.5 பில்லியன் ரூபா நட்டம்

2015 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையில் 181.5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அதேநேரம், 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 85.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

முஷர்ரப் எம்.பி தன் தூய்மையை நிரூபிக்க ஹரீஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவாரா?

Editor

முஸ்லிம் சிந்தனைப் பெருவெளி ஒருமுகப்படுவது எப்போது?

wpengine

அமைச்சர் றிஷாட் பதவி விலக வேண்டுமென்ற ஆதங்கம் மேலோங்கி இருந்ததை நான் கண்டுகொண்டேன்.

wpengine