பிரதான செய்திகள்

மன்னார் இ.போ.ச பஸ் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு (படங்கள்)

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை மன்னார் இலங்கை அரச போக்குவரத்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு செய்து உள்ளார்கள். இந்த பணிப்புறக்கணிப்பு 5-05-2016 ஆம் திகதி தொடக்கம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் சாலையின் கணக்காய்வாளர் அலுவலகம் வவுனியாவில் இருந்து மன்னாருக்கு மாற்ற வேண்டும் என பல கோரிக்கையுடன் போராட்டம் இடம்பெருவதாக எமது  செய்தியாளர் தெரிவித்தார்

40174935-d217-4268-b446-ea084b5f311ffab8c396-bfc3-4877-ab58-2b8d643fdea753608d7d-760d-4928-b3bc-a2313655595fca92b40c-a101-4838-9737-4127c53fa712

Related posts

கொழும்பு மருத்துவ பீட மாணவர்களின் இப்தார் நிகழ்வு

wpengine

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று வேட்பு மனு

wpengine

20வதுக்கு எதிராக நான் தனிப்பட்ட முறையில் ஒரு மனுவை தாக்கல் செய்தேன்.

wpengine