பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் பல இடங்கள் பாதிப்பு முன்னால் மாகாண சபை உறுப்பினர் விஜயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் விஜயம் மேற்கொண்டார். 


மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார், பியர் , புதுக்குடியுறுப்பு, தாரபுரம் மற்றும் தாழ்வுபாடு ஆகிய பிரதேசங்களில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் மேற்கொண்டார். 


மேலும், அந்த பிரதேசங்களில் தண்ணீர் வழிந்தோடக்கூடிய மற்றும் வெள்ள நீர்களை வெளியேற்றும் செயற்பாடுகளை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் களத்திலிருந்து மேற்கொண்டார்.

Related posts

அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரத்தை பலப்படுத்த நாம் தயாராக உள்ளோம் வவுனியா நிகழ்வில் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் அறிவிப்பு

wpengine

முடிந்தால் 1350 ரூபாவிலிருந்து 1 ரூபா அடிப்படை சம்பளத்தை அதிகரித்துக் காட்டுங்கள், ஜீவன் சவால்.!

Maash

நான் ஏன்? சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை மைத்திரியின் கவலை

wpengine