தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் மீதான தடை தற்போது நீக்கம்

இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களுக்குள்ளும் பிரவேசிப்பதற்கு நேற்றிரவு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை விலக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக இவ்வாறு சமூகவலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நீர்கொழும்பில் தற்போது பதற்ற நிலை தணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

“அதிகார ஆணவமும் இனவாத நடவடிக்கைகளுமே நாட்டை பேரழிவுக்கு உள்ளாக்கியுள்ளது! றிஷாட்

wpengine

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு

wpengine

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அணி அமைச்சர் றிஷாட் உடன் இணைவு

wpengine