பிரதான செய்திகள்

பாலித்த தேவபெரும உண்ணாவிரதப் போராட்டம்

பஸ்யாலை-கிரியுல்ல வீதியில் கண்டலம கந்தனக முவை கல்லுாரியின் முன்னதாகவுள்ள பாதுகாப்பற்ற இரண்டு தொலைபேசி கம்பங்களை நீக்குமாறு கோரி உள்துறை பிரதி அமைச்சர் பாலித்த தேவபெரும இன்று உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இவர் தனது கெப் ரக வாகனத்திலிருந்து குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

Related posts

5 கோடி பேரை கவர்ந்த வீடியோ! சாதனை படைத்த மாணவர்கள்

wpengine

காங்கேசன்துறை வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த இந்தியர் கைது .

Maash

ஷிப்லி பாறுக்கின் மேற்பார்வையின் கீழ் காத்தான்குடி வீதி வேகக் கட்டுப்பாட்டுத் தடைகள்

wpengine