பிரதான செய்திகள்

நீர்கொழும்பு மாணவி முதலாமிடம்

ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள்  வௌியிடப்பட்டுள்ளன.

நீர்க்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தின் தினுக க்ரிஷான் குமார இம்முறை புலமைபரிசில் பரீட்சையில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்றுள்ளார்.

அவர் 198 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை பெறுபேறுகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் இந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு பணமில்லை தேர்தலும் சந்தேகம்!

Editor

றிசாட்க்கு தொழுகையின் பின்னர் பிராத்தனை செய்யுங்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர்

wpengine

பிள்ளையினை பெற்று 11நாட்களில் குப்பையில் வீசிய மாணவி!

wpengine