பிரதான செய்திகள்

நீர்கொழும்பு மாணவி முதலாமிடம்

ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள்  வௌியிடப்பட்டுள்ளன.

நீர்க்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தின் தினுக க்ரிஷான் குமார இம்முறை புலமைபரிசில் பரீட்சையில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்றுள்ளார்.

அவர் 198 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை பெறுபேறுகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் இந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

மொட்டுக்கட்சியில் முரண்பாடு! மைத்திரி,விமல் இரகசிய சந்திப்பு

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை மறுதினம்!-தேர்தல் ஆணைக்குழு-

Editor

யாழ். கோப்பாய் பகுதியில் மகளை அடித்து துன்புறுத்திய தாய் கைது !

Maash