பிரதான செய்திகள்

நீரில் மூழ்கிய வவுனியா மாவட்ட செயலகம்

வவுனியா மாட்ட செயலகத்தில் பணியாளர்கள் தமது பணிகளை மேற்கொள்வதில் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வவுனியாவில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக மாவட்ட செயலகத்திலுள்ள பல திணைக்களங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது.

இந்த நிலையில் பணியாளர்கள் பல அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், இதனைச்சீர் செய்து தருமாறும் பல தடவைகள் கோரியபோதும் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இனிவரும் காலம் மழைகாலமாவதால் இதனைச்சீர் செய்து தருமாறும் பணியாளர்கள் கோரியுள்ளனர்.

Related posts

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவா பயணம்

wpengine

கத்தாருடனான உறவு தொடரும் என துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு

wpengine

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை! ஒரு வார காலக்கெடு இல்லை ஹர்த்தால்

wpengine