பிரதான செய்திகள்

ஞானசார தேரரை மறைத்து அரசாங்கம் மஹிந்த

ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பது வேறு யாருமல்ல அரசாங்கம் தான் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

அத்துடன் தற்போதிருக்கின்ற நிலையில் இனவாதத்தை பரப்புகின்ற அமைப்புக்களை ஒழிப்பதற்காக புதிய சட்டங்கள் தேவையில்லை என்றும் பொலிஸாருக்கு தற்போதிருக்கின்ற அதிகாரங்கள் போதுமானது என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ இதன்போது கூறினார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

Related posts

தனிச்சிங்களத் தலைவர் கிடைத்தது போல தனிச் சிங்கள அரசு வேண்டும்

wpengine

வவுனியா ஒருங்கிணைப்பு கூட்டம்! முஸ்லிம் இணைக்குழு தலைவர்கள் கலந்துகொள்ள வில்லை

wpengine

ராஜமெவுனம் களைந்த அதாவுல்லா மீண்டும் அம்பாரையில்

wpengine