பிரதான செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழு முன் கோத்தபாய இன்றும் ஆஜரானார்

ரக்னா லங்கா நிறுவனத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் சம்பந்தமாக சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும் இடம்பெற்றன.

 பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சாட்சியமளிப்பதற்காகவே இவர்கள் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி,பிரதமர் போல் சில இனவாத மதகுருமார்கள் செயற்படுகின்றார்-அமைச்சர் றிஷாட்

wpengine

“சீனி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று இறக்குமதியை குறைப்போம்”-அமைச்சர் றிஷாத்

wpengine

இடைதங்கள் முகாம்களுக்கு சென்ற அமைச்சர் றிஷாட் (விடியோ)

wpengine