பிரதான செய்திகள்

சில அமைச்சர்களுக்கு ஆப்பு வைத்த ஜனாதிபதி

அமைச்சர்களின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆணையிட்டுள்ளார்.

 

அமைச்சர்கள் மஹிந்த அமரவீர, ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட சிலரின் வேண்டுகோளுக்கிணங்கவே ஜனாதிபதி இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முல்லைத்தீவு இராணுவ பகுதியில் தீ! காரணம் தெரியவில்லை

wpengine

பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் – சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் .

Maash

தெஹிவளையில் கவ்டானா வீதியில் இன்று 4 பேரின் சடலங்கள் அவைபற்றிய (படங்கள்)

wpengine