பிரதான செய்திகள்

சிங்கலே தேசிய முன்னணி, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்ப்பு நடவடிக்கை

சிங்கலே தேசிய முன்னணி இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதன்போது அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உரிய முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமை குறித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

Related posts

மன்னார்,முசலி பிரதேச பாடசாலையில் பணம் வசூலிப்பு! நடவடிக்கை எடுக்கப்படுமா?

wpengine

அமைச்சர் றிஷாட்,சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பொதுபலசேனா முறைபாடு

wpengine

எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கத்திடம் அனுமதி

wpengine