பிரதான செய்திகள்

சிங்கராஜவனத்தை பாதுகாக்க V-FORCE தன்னார்வத் தொண்டர் படையணி

எமக்கு ஒட்சிஜனை வழங்கி உயிர்வாழ உதவும் சூழலை பாதுகாப்பதற்காக தன்னார்வத் தொண்டர்கள் சிலர் சிங்கராஜ வனத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் இணைந்துகொண்டுள்ளனர்.

கடமுதுன, சூரியகந்த, சிங்கராஜா வனப்பகுதியில் மரநடுகை திட்டத்தை இன்று V-FORCE தன்னார்வத் தொண்டர் படையணி முன்னெடுத்து வருகிறது.

இந்த உன்னதமான கைங்கரியத்தில், சுற்றாடல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்  அரச நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.

Related posts

புத்தளம் பகுதியில் மீட்கப்பட்ட அரிய வகை ஆந்தை!

Editor

சுதந்திர நிகழ்வில் முஸ்லிம் தலைவர்களை ஞாபகமூட்டிய சப்ரி

wpengine

அரச உத்தியோகத்தர்களை பணியமர்த்துவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்.

wpengine