பிரதான செய்திகள்

சமுர்த்தி மற்றும் விவசாய உத்தியோகத்தர்களை சந்தித்த மஹிந்த (படங்கள்)

இன்று நாடு முழுவதும் மேதின கூட்டங்கள் இடம்பெற்ற வேலை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை ஓவ்வொரு பிரதேச செயலக மட்டத்தில் இருந்தும் 10 உத்தியோகத்தர் என்ற அடிப்படையில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்சவை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டடுள்ளது.

இச் தொழில் சங்கத்தின் தலைவர் ஜகத் புஷ்பகுமார மஹிந்த ராஜபஷ்சவுக்கு ஆதரவாக செயற்பட்டடு வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

13087323_10153373270216467_6372768595490992815_n13096170_10153373269941467_6411409818185044909_n13062066_10153373270186467_7320322177140441011_n

Related posts

மஹிந்தவை இழுத்த மைத்திரி

wpengine

கோட்டா காலத்தில் இடைநிறுத்தப்பட்ட இலகுரக ரயில் திட்டத்தை ஆரம்பிக்க விசேட நிபுணர்களின் அறிக்கை கோரல்!

Editor

உரம் இன்றி பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுள் நெற்செய்கைக்கு மாத்திரமே நட்டஈடு-மஹிந்தானந்த அளுத்கமகே

wpengine