பிரதான செய்திகள்

கிராம சேவையாளர் மீது இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டு ! கைது

இலஞ்சம் பெற முற்பட்ட கிராம சேவகர் ஒருவரை இலஞ்சம், ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பகுதி வர்த்தகர் ஒருவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு 25,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

wpengine

அரசியல் ரீதியாக வட்டார வாதம்! ஒருவரை ஒருவர் எதிரியாக பார்க்கும் நிலை

wpengine

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும் அமைச்சர் றிஷாட் ஜனாதிபதிக்கு வேண்டுகோள்

wpengine