பிரதான செய்திகள்

கிராம சேவையாளர் மீது இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டு ! கைது

இலஞ்சம் பெற முற்பட்ட கிராம சேவகர் ஒருவரை இலஞ்சம், ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பகுதி வர்த்தகர் ஒருவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு 25,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அநியாயக் கைதினை எதிர்த்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

wpengine

யாழ் மக்களின் பிரச்சினை! சகோதர இனம் என்ற எண்ணத்தில் இவர்களை பாருங்கள் அமைச்சர் றிஷாட்

wpengine

நான் கண்ட தலைவன் றிஷாட் பதியுதீன்….

wpengine