பிரதான செய்திகள்

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என கோரிக்கை

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என, தமிழ் கட்சி பிரதிநிதிகள் கோரியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இந்த விடயம் குறித்து, அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக, அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

கெய்லின் சாதனை முறியடிப்பு

wpengine

வடக்கில் 200 பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் 35,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

Editor

நாடுபூராவும் 43,273 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன என அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Maash