பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்! மார்ச் மாதம் 31ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி வரையில் உள்ளுராட்சி மன்றத் தோ்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் 6000 விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக 13000 விண்ணப்பதாரிகள் விண்ணப்பத்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு குழுக்களின் ஊடாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் பட்டியல் கட்சியின் வேட்பு மனுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விவசாய நடவடிக்கைகளில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி மலர்ச்சியை ஏற்படுத்துவோம் – மன்னார் களஞ்சியசாலைத் திறப்புவிழாவில் அமைச்சர் ரிஷாட்.

wpengine

கமலஹாசன் யதுமினாவுக்கு இருதய சிகிச்சைக்கு உதவி செய்யுங்கள்

wpengine

தற்போதைய ஆட்சியாளர்கள் பேசுவதில் திறமையானவர்கள், பிரச்சினைகளுக்கு அவர்களிடம் தீர்வு இல்லை.

Maash