பிரதான செய்திகள்

உலமாக்கள் என்னை மன்னிக்க வேண்டும்! பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் அமைச்சர் ஹக்கீம்

நேற்று மாலை அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பெண்கள் அரசிலுக்கு வருவதில் எந்த பிழையும்யில்லை என்றும் இதனை நான் வரவேற்கின்றேன் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்;

புதிய தேர்தல் முறையின் ஊடாக 25 சதவீதம் பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்று என என்னுடைய 35வருட கால மிகவும் நெருக்கமான நண்பியான அமைச்சர் தலதா அத்துகோரல மிகவும் விடாபிடியாக உள்ளார்.

என்னை உலமாக்கள் மன்னிக்க வேண்டும்  பெண்களின் கோரிக்கையில் எந்த பிழையும் இல்லை அதனை நான் பிழையாக பார்க்கவில்லை அவர்கள் வருவதன் ஊடாக சில அரசியல் கலாச்சாரத்தை ஒழிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Related posts

கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தையும் எழுச்சியையும் தரும் ! மு.கா உயர் பீட உறுப்பினர் றியாழ்

wpengine

யாழ்-அருட்தந்தையர்கள் மூவர் முதல் கட்டமாகத் தனிமை! மன்னார் ஆயர் இல்லம் முடக்கம்

wpengine

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கின்ற அரியநேத்திரன்! மிகப்பெரிய கொள்ளை புலிகளால் வட மாகாண முஸ்லிம்களின் சொத்துகள் கொள்ளையிடப்பட்டது தான்.

wpengine