பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

உற்பத்தித்திறன் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கிய அ. ஸ்ரான்லி டி மெல்

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அநுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான 5 நாட்கள் உற்பத்தித்திறன் சான்றிதழ் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் இன்று (22.04.2022) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டி மெல் அவர்களால் மாவட்ட செயலகதத்தில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் திரு. வே. சிவராசா அவர்களும் கலந்து கொண்டார்.

Related posts

முஸ்லீம்கள் அமெரிக்கா செல்லதடை: சாதிக் கானுக்கு மட்டும் விதி விலக்கு

wpengine

மாகாண சபை தேர்தல் விருப்பு வாக்கு அடிப்படையில்

wpengine

கதிரைக்கு சண்டையீட்ட வன்னி மாவட்ட இணைக்குழு தலைவர் சாள்ஸ் நிர்மளநாதன்

wpengine