பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

உற்பத்தித்திறன் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கிய அ. ஸ்ரான்லி டி மெல்

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அநுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான 5 நாட்கள் உற்பத்தித்திறன் சான்றிதழ் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் இன்று (22.04.2022) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டி மெல் அவர்களால் மாவட்ட செயலகதத்தில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் திரு. வே. சிவராசா அவர்களும் கலந்து கொண்டார்.

Related posts

தமிழ் அரசியல்வாதிகளுடன் இரத்தினபுரி மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாட்

wpengine

முசலி தமிழ், சிங்கள புதுவருட விளையாட்டு போட்டி (படங்கள்)

wpengine

தமிழர்களை அனுர அரசும் ஏமாற்றி வருவதாக ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டு.

Maash