பிரதான செய்திகள்

உடவளவை நீர்த்தேக்கத்தில் 5 வான்கதவுகள் திறப்பு

கடந்த தினங்களில் பெய்த அதிக மழை காரணமாக உடவளவை நீர்த்தேக்கத்தில் உயர் நீர்மட்டம் காணப்படுவதால் தற்போது அதன் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வலையத்தின் தலைமை பொறியாளர் திலக் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தாழ்நிலப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வலையத்தின் தலைமை பொறியாளர் திலக் ரணசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

எம்.எச்.எம்.அஷ்ரப்க்கு பிறகு இறக்காகம் மக்களுக்கு சேவை செய்ய அமைச்சர் றிஷாட்

wpengine

வவுனியாவில் மினிசூறாவளி: வாகனங்கள் பல சேதம் : போக்குவரத்தும் பாதிப்பு

wpengine

20ஆம் திகதி அமர்வு அமைச்சர் பைஸர் முஸ்தபா

wpengine