பிரதான செய்திகள்

உடவளவை நீர்த்தேக்கத்தில் 5 வான்கதவுகள் திறப்பு

கடந்த தினங்களில் பெய்த அதிக மழை காரணமாக உடவளவை நீர்த்தேக்கத்தில் உயர் நீர்மட்டம் காணப்படுவதால் தற்போது அதன் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வலையத்தின் தலைமை பொறியாளர் திலக் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தாழ்நிலப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வலையத்தின் தலைமை பொறியாளர் திலக் ரணசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

மறைந்த முன்னாள் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம்!

Editor

மனைவியினை தாக்கிய கணவன்! விளக்கமறியல்

wpengine

மியன்மார் முஸ்லிம்களுக்காக மலேசியா பேச வேண்டும் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

wpengine