பிரதான செய்திகள்

இ்ணைய குற்றங்களை கட்டுபடுத்த தனியான காவற்துறை பிரிவு

இணைய குற்றங்களை தடுப்பதற்காக தனியாக காவற்துறை பிரிவொன்றை நிறுவுவதற்கு கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
காவற்துறை திணைக்களத்தின் 150 வருட நிறைவையொட்டி கொழும்பில் நேற்று இடம்பெற்ற அதிகாரப்பூர்வ சின்னம் வௌியீட்டில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

இஸ்லாமிய தீவிரவாதத்தையும், இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் கொண்டு வரும் முயற்சியில் றிசாட பதியுதீன் பொதுபல சேனா குற்றசாட்டு

wpengine

11வயது மாணவனை தாக்கிய விஞ்ஞான ஆசிரியர்

wpengine

அட்டாளைச்சேனை மக்களுக்கு ஹசனலி தான் பிரச்சினையா?

wpengine