பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இலங்கை கால்பந்தாட்ட விளையாட்டு துறைக்கே ஈடு செய்ய முடியாத இழப்பு!

மன்னார் மாவட்டத்தில் இருந்து கால்பந்தாட்ட துறைக்கு தெரிவு செய்யப்பட்டு தன்னுடைய சிறப்பான ஆட்டத்திறனால் பல சாதனைகளை படைத்த சகோதரர் பியூஸ் அவர்களது மறைவு விளையாட்டுத்துறைக்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு வட மாகாணத்திலே அதிலும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தேசிய அணியில் விளையாடியது எமது மாவட்டத்திற்கு கிடைத்த கெளரவம் அவருடைய இழப்பினால் வாடும் அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எனது அனுதாபங்கள்

றிப்கான் பதியுதீன்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
.

Related posts

பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் மஹிந்த விஷேட சந்திப்பு!

Editor

ஞானசாரதேரரின் விடுதலைக்காக ஜனாதிபதியுடன் பேசும் ஆசாத் சாலி

wpengine

கீரி சம்பா தட்டுப்பாடு; 40,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரை…

Maash