உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இரண்டு முஸ்லிம் கால்நடை வர்த்தர்கள் படுகொலை

இரண்டு முஸ்லிம் கால்நடை வர்த்தர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ள சம்பவம்  இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது.

மாடு விற்பது பெருங்குற்றமா ?

மாடு நலன் பேசும் சங்கபரிவாரக் கூட்டம் தற்போது மிகவும் மூர்க்கத்தனமாக இறங்கி முஸ்லிம்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே முஹம்மத் அஹ்லாக் படுகொலையில் நாடு எவ்வளவு சீர் கெட்டதோ அதை இன்னும் உணராத இந்த காட்டுமிராண்டிகளை உடனே கைது செய்து தூக்கிலிட வேண்டும். என பிரதேச மக்கள் கோசம் கொடுக்கின்றனர்.

Related posts

வரிக்கு மேல் வரி விதித்து மக்களை ஒடுக்கும் ஊழல் அரசாங்கத்துடன் கைகோர்க்க மாட்டோம்!-பாராளுமன்றில் சஜித்-

Editor

முஸ்லிம் ஆசிரியைககள் ஹபாயா அணிந்து வருவதெற்கெதிரான இந்துக்கள் ஆர்ப்பாட்டம்.

wpengine

ஒருவரினுடைய தவரினாலே பல நபர்களுக்கு தொற்றக் கூடிய ஒரு வியாதி.

wpengine