பிரதான செய்திகள்

இன்று மாலை 6மணிக்கு ஊரடங்கு சட்டம்! திங்கள் வரை

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அந்தவகையில், நடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கை அமுல்படுத்தபடவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Related posts

மன்னார்-சிலாவத்துறையில் திருடர்களின் அட்டகாசம்

wpengine

இளம் குடுபஸ்தர் சடலமாக, அருகில நஞ்சு போத்தலுடன் சாராய போத்தல்.

Maash

திருமலையில் நீதி கோரி சவப்பெட்டியுடன் போராட்டம்!

Editor