பிரதான செய்திகள்

இனவாதம் பற்றி பேச பிக்குகளுக்கு உரிமை இல்லை -ராஜித

நாட்டினுள் இனவெறி கட்டியெழுப்பப்படுவது தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக மாத்திரமேயெனவும் பிக்குகளுக்கு இனத்தைப்பற்றி பேச எவ்வித உரிமை இல்லையெனவும் அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.

நேற்று மருதானையில் இடம்பெற்ற அவரது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து

wpengine

அன்று அஷ்ரஃபுக்கு இன்று றிஷாதுக்கு எதிராக! நாளை ஹக்கிமுக்கும் வரலாம்.

wpengine

மன்னாரில் வேட்பாளர்கள் அறிமுகம்

wpengine