பிரதான செய்திகள்

ஆளுநர்னர்கள் கொடூரமாவர்கள் -ஹாபீஸ் நசிர் தெரிவிப்பு (விடியோ)

முன்னால் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சி காலத்தில் இருந்த கொடுரமான ஆளுநர்களை தட்டிக்கேட்ட வேண்டிய ஆசை எனக்கு அப்போது இருந்தது என்றும்.

சிரித்துக்கொண்டு அதி கொடூரமான ஆட்சியை செய்த ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவைத் தட்டிக்கேட்க வேண்டிய தேவை தமக்கு இருந்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் மொஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இந்தக் கருத்தைக் கூறினார்.

Related posts

இந்தப்பிரதேசத்து மாணவர்களின் கல்வியை உயர்வடையச்செய்ய வேண்டும் -அமீர் அலி

wpengine

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன் திறந்து வைத்த தரிப்பிடத்தின் அவலநிலை

wpengine

அமெரிக்க ஜனாதிபதி கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

wpengine