பிரதான செய்திகள்

அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை : சமூக வலைத்தளம் குறித்தும் தீவிரம்

இன, மதவாதங்களை தூண்டும் வண்ணம் கருத்து வெளியிடுவதாக கூறப்படும்  அரசியல்வாதிகள் பலர் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களின் இனவாதம் மதவாதம் பேசுவோர், பரப்புவோரை விஷேட பொலிஸ் குழுவொன்று கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி இன்று தெரிவித்தார்.

Related posts

புத்தளத்தில் ஹக்கீமின் வடிவேல் கதையின் வடிவு

wpengine

S.P.மஜித்தின் சுரங்க பணியாளர்கள் மீண்டும் உண்ணாவிர போராட்டம்

wpengine

பொத்துவில் – ஹெட ஓயா நீர்த் திட்டத்தை நிறைவேற்றுவேன்-அமைச்சர் ஹக்கீம்

wpengine