பிரதான செய்திகள்

அனுமதிப் பத்திரம் இல்லாத பஸ் உரிமையாளர்களுக்கு இன்று முதல் 2,00,000 ரூபா அபராதம்

போக்குவரத்து அனுமதிப் பத்திரம் இல்லாமல் பயணிக்கும் பஸ் உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத்தை 10,000 ரூபாவிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு   போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு பாரிய முட்டுக்கட்டை-அமைச்சர் றிஷாட்

wpengine

மன்னாரில் சட்டவிரோதமான முறையில் வெள்ளரிகள்

wpengine

எமது சந்ததியினரின் எதிர்காலத்தை சூனியமாக்கும் அதிகாரமற்ற கல்வி நிறுவனங்கள்

wpengine